ஒரு நபர் என்னிடம் ஃபோன் பண்ணவேண்டும் என்று நம்பர்‌ சொன்னார் நானும் கால் பண்ணிய பிறகு ஒரு மெஸேஜ் வரும் என்று சொன்னார் ..அதன் பிறகு அதை சொன்னேன் .அதன் பிறகு எதற்கு என்று கேட்டதற்கு கஸ்டமர் க்காக என்று சொல்லிவிட்டு போனார்..அதன் பிறகு அருகில் இருந்தவரிடமும் இதே போன்று கேட்டார் .அவர் அதற்குள் சுதாரித்து போயிட்டார் ..இது போன்று இன்று நிகழ்ந்தது.. இடம் : திருநெல்வேலி மாவட்டம், பாளை பேருந்துநிலையம்.